lemonhead 2 hours ago ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’ எனச் செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு அம் மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!